Tuesday, October 15, 2013

AAMF துபாய் ஈத்காவில் நடந்த ஹஜ் பெருநாள் தொழுகையில் அதிரையர்களின் சந்திப்பு (புகைப்படங்கள்)


அமீரகம் துபையில் இன்று 15/10/2013 செவ்வாய்க்கிழமை புனித தியாகத் திருநாளான ஹஜ்ஜுப்பெருநாள் சிறப்புடன் கொண்டாடப்பட்டது.துபாய் நேரப்படி காலை 6.40 மணிக்கு ஹஜ்ஜுப் பெருநாளைக்கான தொழுகை சிறப்புடன் நடந்தது. டேரா துபை ஈத்காவில் நடந்த ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகையில் நம் அதிரைச் சகோதரர்கள் பலர் கலந்து கொண்டு சந்தித்து வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
















 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes