Sunday, September 9, 2012

அதிரை காவல்துறையின் அழைப்பை ஏற்று அனைத்து முஹல்லா நிர்வாகிகள் பங்கேற்பு !


இன்று இரவு 8 மணியளவில் நமதூர் காவல்துறை அதிகாரிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்திற்கு பட்டுக்கோட்டை காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் (DSP) அவர்களின் தலைமையில் இனிதே துவங்கியது.

1. அதிரை காவல்துறை ஆய்வாளர் அவர்களின் அழைப்பை ஏற்று நமதூர் அனைத்து முஹல்லாவைச் சார்ந்த நிர்வாகிகளும் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

2. வருகின்ற 22-09-2012 அன்று நடைபெற உள்ள ‘விநாயகர் மூர்த்தி’ ஊர்வலத்திற்கு எவ்வித அசாம்பவிதங்ளும் நடைபெறாமல் இருக்கும் பொருட்டு அனைத்து முஹல்லா நிர்வாகிகளும் தங்களுடைய ஒத்துழைப்பை தரவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டன.


 




1 comments:

Shafeeq said...

அன்புச்சகோதாரர்களுக்கு அஸ்ஸலாமு அழைக்கும்,
அனைத்து முஹல்லாஹ் அதிரையில் வலுப்பெற எல்லாம் வல்ல அல்லாஹ்-விடம் துஆ செய்வோமாக!!!, நாம் அனைவரும் எந்தவித வேற்றுமைக்கும் இடம் கொடுக்காமல் ஒற்றுமையாக இருந்து ஊர் (நலனின்) முன்னேற்றத்துக்கு பாடுபடுவோமாக.
கே.ஷபீக் அஹமது

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes