Wednesday, October 5, 2011

1 comments:

Anonymous said...

அரபிக் கடலோரம் அலைபாய்ந்து வந்ததையா

அலைபாய்ந்து வந்த இடத்தில் அரங்கு நிரம்பி வழிந்ததையா

ஊர் என்றும் உறவினர் என்றும் உரத்தம் சத்தம் எழ

மாமன் என்றும் மச்சான் என்றும் பள்ளி

நண்பனென்றும் மனதார உரையாடல் கேட்டதைய்யா

இத்தனை நாள் எங்கிருந்தாய் இதுபோல என்றுமிருக்க

அதிரை ஆல்முஹல்லாவை நாம் வளர்த்திடுவோம்

ஊரெல்லாம் ஒன்றுகூடி நற்காரியம் செய்திடுவோம்

ஒன்றுசேர்ந்து வாழ்ந்திடுவோம் இன்ஷா அல்லாஹ்.

S.M.S அஷ்ரஃப்

(FLYLINK TRAVELS, Umm Al Quwain, UAE.)

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes