Saturday, January 28, 2012

அதிராம்பட்டினம் பேரூராட்சி பொது மக்களுக்கு ஒர் அறிவிப்பு


அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு தங்களால் செலுத்த வேண்டிய சொத்து வரி,தொழில் வரி, உரிமக்கட்டணம் மற்றும் குடி நீர் கட்டணங்களை 31 -03 -2012 க்குள் செலுத்த வேண்டும். ஒவ்வொரு பிரதி வாரமும் வெள்ளிக்கிழமை தோறும் பேரூராட்சி வசூல் பணியாளர்கள் தங்கள் கீழ் கண்ட ஜும்மா பள்ளி வாசல்களுக்கு அருகாமையில் வருகை தர உள்ளனர். இப்பேரூராட்சி பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து அனைத்து வரி இனங்களையும் நிலுவையின்றி செலுத்தும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

  1.  1) கடற்கரை தெரு ஜும்மா பள்ளிவாசல்
  2.  2) தரகர் தெரு ஜும்மா பள்ளிவாசல்
  3.  3) பெரிய ஜும்மா பள்ளிவாசல் 
  4.  4) முகைதீன் ஜும்மா பள்ளிவாசல்-ஆலடித்தெரு
  5.  5) ஈ.சி.ஆர்.தவ்ஹீத் ஜும்மா பள்ளிவாசல்

  6.  இப்படிக்கு
  7. செயலர் அலுவலர்,
  8. அதிராம்பட்டினம் பேரூராட்சி



நன்றி
அதிரை.இன்

0 comments:

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes